உரித்து பதிவு செய்தல்
காணியொன்றின் உரிமையைப் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆவணங்களை பதிவு செய்யும் முறைமைக்கு பதிலாக அரசாங்கத்தின் .உத்தரவாதத்துடன் காணியின் அமைவிடம், அதன் எல்லைகள் மற்றும் பரப்பளவு ஆகியவற்றை குறிப்பிடும் கிடை வரைபடம் (நிலவரைபடம்) உள்ளடக்கியவாறான விஷேட தனித்துவமான இலக்கத்தின் கீழ் உரித்து மற்றும் உரிமையின் தன்மையைக் குறிப்பிட்டு காணியின் ஏக உரிமையை பதிவுசெய்வதற்காக 1988 ஆம் ஆண்டின் 21ம் இலக்க உரித்து பதிவுசெய்தல் சட்டம் (பிம்சவிய நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய சட்டம்) இயற்றப்பட்டது.