2024.02.20 மற்றும் 21.02.2024 ஆகிய நாட்களில் மேலதிக பதிவாளர் நாயகம், உதவிப் பதிவாளர் நாயகம் (இ - காணி), உதவிப் பதிவாளர் நாயகம் (சிவில் பிரிவு) மற்றும் இ - காணி பிரிவின் உத்தியோகத்தர்களின் முயற்சியின் கீழ் இ - காணி மென்பொருளை நிறுவுவதற்கு முன்னர் மன்னார், பருத்திதுறை மற்றும் கிளிநொச்சி காணி பதிவாளர் அலுவலகங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது
கிளிநொச்சி
மன்னார்
பருத்தித்துறை